Tag: srilankanews

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதயதாகத் தெரிவித்து 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மேலும் சிலமீனவர்கள் கரை ...

வட கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி

வட கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி

இலங்கையின் போரின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள், சுமார் 23 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். ...

மகிந்தவின் பாரிய மோசடியை அம்பலப்படுத்திய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை

மகிந்தவின் பாரிய மோசடியை அம்பலப்படுத்திய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கான செயற்பாடுகளில் 55 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு ...

விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் கைது

விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் கைது

விசேட அதிரடிப்படையில் முன்னர் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவம் ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டில் அஹுங்கல்லை நகரில் அப்போதைய மதிப்பில் சுமார் ...

மேதின செலவீனங்களை வெளிப்படுத்துமாறு அநுரவிற்கு சவால் விடுத்த சாணக்கியன்

மேதின செலவீனங்களை வெளிப்படுத்துமாறு அநுரவிற்கு சவால் விடுத்த சாணக்கியன்

தேசிய மக்கள் சக்தியினர் (NPP) ஊழல்வாதிகள்,மோசடி செய்கின்றவர்கள் இல்லையென்றால் நடைபெற்ற மேதினத்திற்கு செலவு செய்த செலவீனங்களை வெளிப்படுத்துங்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சவால் ...

தாய் தப்பி சென்றதால் 8 வயது குழந்தையை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார்

தாய் தப்பி சென்றதால் 8 வயது குழந்தையை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார்

நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண்ணொருவரைக் கைதுசெய்ய முடியாத நிலையில் அவரது எட்டுவயதுக் குழந்தை பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வெலிஓயா ...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது தாக்குதல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது தாக்குதல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டுள்ளார். ...

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து வெளியான தகவல்

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து வெளியான தகவல்

இலங்கையர்கள் பயன்படுத்தும் தற்போதைய சாதாரண அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தை ...

மரண வீட்டில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

மரண வீட்டில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் ...

டான் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரி கைது

டான் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரி கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளரும், “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளருமான டேன் பிரியசத் கொலை வழக்கில் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் ...

Page 834 of 836 1 833 834 835 836
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு