Tag: internationalnews

மட்டு சுவிஸ் கிராம ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்

மட்டு சுவிஸ் கிராம ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்

மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் அமைந்துள்ள ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று (20) ஆரம்பமாகிறது. சில வருடங்களுக்கு முன்பு சிறிய ஆலயமாக ...

முத்தையன்கட்டு இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் மற்றுமொரு இராணுவ சிப்பாய் கைது

முத்தையன்கட்டு இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் மற்றுமொரு இராணுவ சிப்பாய் கைது

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞன் ஒருவர் இராணுவத்தினரால்தாக்கப்பட்ட நிலையில், தப்பியோடி பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலுமொரு இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். ...

ஏறாவூர் பற்றிலிருந்த நீர் பவுசர் வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றப்பட்டமைக்கு மாற்று வழி பெற்றுத்தருமாறு கோரிக்கை

ஏறாவூர் பற்றிலிருந்த நீர் பவுசர் வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றப்பட்டமைக்கு மாற்று வழி பெற்றுத்தருமாறு கோரிக்கை

மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையிலிருந்த நீர் பவுசர் வாகனத்தை பெற்றுச் செல்ல நேற்று (20) காலை செங்கலடி பிரதேச சபைக்கு வருகை தந்த ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலும் பல தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக ...

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் அகழ்வுப் பணியில் 1393 துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் அகழ்வுப் பணியில் 1393 துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்த போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக ...

வெதமுல்ல பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கி ஒருவர் கொலை

வெதமுல்ல பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கி ஒருவர் கொலை

பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) மாலை பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் ...

மூன்றாவது நாளாக தொடறும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

மூன்றாவது நாளாக தொடறும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் (20) தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அமைச்சருடன் முறையான ...

கம்பஹா துப்பாக்கிச்சூட்டில் இலக்கான நபர் பலி

கம்பஹா துப்பாக்கிச்சூட்டில் இலக்கான நபர் பலி

கம்பஹா, பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் நேற்று (19) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 45 வயதுடைய காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ...

பேருந்துப் பயண பிரச்சினைகள் குறித்து ரவிகரன் எம்.பி சபையில் கேள்வி

பேருந்துப் பயண பிரச்சினைகள் குறித்து ரவிகரன் எம்.பி சபையில் கேள்வி

இலங்கை போக்குவரத்துச் சபை 2025 ஆம் ஆண்டில் நிகழ்நிலை ஆசன முன்பதிவு வசதியுள்ள பேருந்துச் சேவைகளை மாற்று திட்டமின்றி இரத்து செய்ததுடன், பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட 11 இலட்சம் ...

ஜனாதிபதி தலைமையில் 2026 வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் 2026 வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ...

Page 844 of 1221 1 843 844 845 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு