Tag: mattakkalappuseythikal

இந்தியாவுக்கு 5 சதவீத தள்ளுபடியில் மசகு எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டம்

இந்தியாவுக்கு 5 சதவீத தள்ளுபடியில் மசகு எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டம்

ரஷ்யா, இந்தியாவுக்கு வழங்கும் மசகு எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ரஷ்ய தூதரக அதிகாரி ...

60ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் புதிய சாதனைகளுடன் வெற்றிகரமாக நிறைவு

60ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் புதிய சாதனைகளுடன் வெற்றிகரமாக நிறைவு

60 ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று ஆரம்பமாகி 20 ஆம் திகதியன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. ...

இலங்கையில் பதிவாகும் மரணங்களில் 80% தொற்றா நோய்களால்; மருத்துவ சங்கம்

இலங்கையில் பதிவாகும் மரணங்களில் 80% தொற்றா நோய்களால்; மருத்துவ சங்கம்

நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – ...

எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்காக இரட்டை டக்ஸிகள் இறக்குமதி செய்ய அரசாங்கம் பரிசீலனை

எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்காக இரட்டை டக்ஸிகள் இறக்குமதி செய்ய அரசாங்கம் பரிசீலனை

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக இரட்டை டக்ஸிகள் இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...

தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ...

கிராமங்களுக்கு 100 புதிய தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிர்மாணிக்க அரசு தீர்மானம்

கிராமங்களுக்கு 100 புதிய தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிர்மாணிக்க அரசு தீர்மானம்

கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ் தொலைபேசி தொடர்பாடல் மோசமான நிலையில் காணப்படும் பகுதிகளை உள்ளடக்கி 100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிராமிய பிரதேசங்களிலும் தொலைபேசி ...

அரைகுறை உடையணிந்து வேலைநிறுத்தத்தில் தபால் ஊழியர் கேள்வி

அரைகுறை உடையணிந்து வேலைநிறுத்தத்தில் தபால் ஊழியர் கேள்வி

அளித்த போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர், அரைகுறையாக உடையணிந்த ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கையில், நடந்து வரும் தபால் வேலைநிறுத்தம் குறித்து பொய்யான தகவல்களுடன் பொதுமக்களை தவறாக ...

மட்டக்களப்பு கோட்டமுனை பாலம் அருகே விபத்து

மட்டக்களப்பு கோட்டமுனை பாலம் அருகே விபத்து

மட்டக்களப்பு கோட்டமுனை பாலத்தின் அருகில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். விபத்தில் தொடர்புடைய வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக ...

சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர் ஒருவர் கைது

சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர் ஒருவர் கைது

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்றைய தினம் (20) சிக்கியுள்ளார். ...

அமுனுகொலே பகுதியில் 68 வயது பெண் கொலை

அமுனுகொலே பகுதியில் 68 வயது பெண் கொலை

குருணாகல, ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிக்குட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (20) புதன்கிழமை இக் கொலைச் சம்பவம் ...

Page 842 of 1213 1 841 842 843 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு