அரச வங்கி ஊழியர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்
அரச வங்கிகள் மீது மத்திய வங்கியால் திணிக்கப்பட்ட சில தடைகளை நீக்குமாறு கோரி, அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்று (12) மட்டக்களப்பு காந்தி ...
அரச வங்கிகள் மீது மத்திய வங்கியால் திணிக்கப்பட்ட சில தடைகளை நீக்குமாறு கோரி, அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்று (12) மட்டக்களப்பு காந்தி ...
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மஹிந்த ராஜபக்சவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர ...
இலங்கையில் இருந்து பெண் ஒருவர் கடல் வழியாகப் படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார். மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து நேற்று ...
பேருந்து அட்டவணையில் கையொப்பமிடுவதற்காக, ஒரு பயணத்திற்கு ரூபாய் 200 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பொரளை மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நேரக் கண்காணிப்பாளர் ஒருவர், ...
மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில், மின்சாரக் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கியதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் மாலை ...
அளுத்நுவர, சமனலவெவ, ஹென்யாய பகுதியில் இன்று (12) ஒரு தொகை வெடிமருந்துகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகளில் 9 மிமீ 04 வெடிமருந்துகள், ...
வடக்கு–கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மூன்றாவது ஆண்டுப் பயணமாக முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவு, தனது 12ஆம் நேற்று (11) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் மக்களின் உற்சாகப் ...
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் நேற்று (11) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 7 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 284 கிலோ ...
காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இரத்து செய்தது. இந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா மாற்றங்களைச் செய்தால், ...
