Tag: mattakkalappuseythikal

பதுளையில் உள்ள வயல் ஒன்றில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு

பதுளையில் உள்ள வயல் ஒன்றில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு

பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து இன்று (18) காலை மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் ...

ஹர்த்தால் வெற்றிபெற்றுள்ளதாக சாணக்கியன் எக்ஸ் பதிவு

ஹர்த்தால் வெற்றிபெற்றுள்ளதாக சாணக்கியன் எக்ஸ் பதிவு

இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கு ...

வீதியில் மீட்கப்பட்டது போலித் துப்பாக்கிகள்; நவகமுவ பொலிஸார்

வீதியில் மீட்கப்பட்டது போலித் துப்பாக்கிகள்; நவகமுவ பொலிஸார்

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று (18) மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 ...

மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இலக்கத் தகடு

மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இலக்கத் தகடு

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன இலக்கத் தகடுகளை விநியோகப் பிரச்சினைக்காக, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு கடந்த வாரம் முறையாக ஏலங்களைத் திறந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ...

குருநாகலில் 8 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தவர்கள் கைது

குருநாகலில் 8 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தவர்கள் கைது

குருநாகலில் நீண்ட காலமாக வசித்து வந்த, 2 கர்ப்பிணி நாய்கள் உட்பட 8 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏரி ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கமறியலில் ...

விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கும் இலங்கை வங்கிககள்

விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கும் இலங்கை வங்கிககள்

நெல் விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பதாகவும், சந்தையில் செயற்கையான கீரிசம்பா தட்டுப்பாட்டை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகவும் பெரும் போக விவசாய வாரியத்தின் தலைவர் புஞ்சிரால ரத்நாயக்க ...

வீரமுனை மின்னொளி கிரிக்கெட்டில் மார்க்ஸ்மேன் அணி வெற்றி கிண்ணம்

வீரமுனை மின்னொளி கிரிக்கெட்டில் மார்க்ஸ்மேன் அணி வெற்றி கிண்ணம்

வீரமுனை மின்னொளி போட்டியில் மார்க்ஸ்மேன் அணியினர் சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டனர். வீரமுனை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு பதினொருபேர், பத்து ஓவர்கள் மட்டுப்படுத்திய மின்னொளி மென்பந்து ...

இன்றைய ஹர்த்தால் தொடர்பில் ஊடக கணிப்பு

இன்றைய ஹர்த்தால் தொடர்பில் ஊடக கணிப்பு

தமிழ்த் தேசியத்தை எப்போதுமே ‘காத்து’ சுமப்பதில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஈடாக யாரும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. இராணுவ அத்துமீறல்கள், ஆக்கிரமிப்புக்கள், படுகொலைகளைக் கண்டித்து ...

பொலிஸ் மா அதிபரின் வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 3000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

பொலிஸ் மா அதிபரின் வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 3000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் தவறான நடத்தைகள், குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்காக 0718598888 என்ற வட்ஸ் அப் இலக்கத்தை ...

Page 850 of 1213 1 849 850 851 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு