நாளை முதல் முட்டை விலை உயர்வு ;வெள்ளை ரூ.41, சிவப்பு ரூ.42
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாளை (20) முதல் ஒரு வெள்ளை முட்டையின் விலையை ரூ.41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலையை ரூ.42 ஆகவும் ...
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாளை (20) முதல் ஒரு வெள்ளை முட்டையின் விலையை ரூ.41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலையை ரூ.42 ஆகவும் ...
டெங்கு நோயால் உயிரிழப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. தேசிய டெங்கு ...
அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளதுடன், சிலர் “தற்கொலைக்கு ...
"Account Temporarily Unavailable" என்ற அறிவிப்புடன் ,முகப்புத்தக கணக்குகளை அணுக முடியாத பிரச்சினையை இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பல பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலை காரணமாக, ...
இலங்கை குற்றவியல் சரித்திரத்தில் இன்றும் ஒரு அதிர்ச்சிகரமான கருப்பு அத்தியாயம் பதிவாகியிருக்கின்றது. யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராக (IGP) பணியாற்றிய ...
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான மற்றும் கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டை ...
வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும் அதனைத் திட்டமிட்டு தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள், வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத வணிகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட ...
இலங்கையில் முதியோர் சமூகத்தில் சுமார் 10 சதவீதமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் ...
நாட்டில் டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாடு ...
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் மீண்டும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் பகுதிகளில் ...
