மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
கல்லடி பாலம் கீழ் உள்ள வாவிப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். உயிரிழந்தவர் கல்லடி நியூ டச் பார் ...
கல்லடி பாலம் கீழ் உள்ள வாவிப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். உயிரிழந்தவர் கல்லடி நியூ டச் பார் ...
களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (16) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, குறித்த ரயில் பாதையின் ஆணிகளை கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் ...
இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு 2026 மே 16 அன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாட்டில் அதிகரித்து வரும் சிறுமிகளின் கர்ப்பம் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாய ...
நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ...
தமிழகத்தின் முதலமைமைச்சராக கடந்த 10-ந் திகதி ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், முதலமைமைச்சசர் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ...
வடகிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைதுசெய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி அரசியலை முன்னெடுத்து வருவதாகநாடாளுமன்ற ...
நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆம் வட்டாரமான புதுநகர் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி ...
வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை இடமாற்ற விதிகளுக்கு முரணாக இடமாற்றம் இன்றி 35 கல்வி அதிகாரிகள் சேவையில் இருக்கின்றமை தகவல் அறியும் சட்டமூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ...
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின், சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பகுதியில் நேற்று (16) காலை ஏற்பட்டவாகன விபத்தில் மாடொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. கிழக்கு ...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளை ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை காலை ...
