Tag: mattakkalappuseythikal

11 கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது

11 கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், பதினொன்றரைக் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க பிஸ்கட்டுகளின் எடை ...

மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில், ரயில் தண்டவாளத்தில் நின்று கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த ...

கதவடைப்பு போராட்டத்திற்கு ஜீவன் மற்றும் மனோ கணேசன் ஆதரவு

கதவடைப்பு போராட்டத்திற்கு ஜீவன் மற்றும் மனோ கணேசன் ஆதரவு

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக மேற்கொள்ளப்படும் ‘கதவடைப்பு’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

ஜனாதிபதி மீது அவதூறு பிரச்சாரம்; சிஐடி விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதி மீது அவதூறு பிரச்சாரம்; சிஐடி விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவிய அவதூறு பிரச்சாரத்தைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. பதில் ...

கிழக்கு மாகாண முதலமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கு ரூ.1713 மில்லியன் ஒதுக்கீடு

கிழக்கு மாகாண முதலமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கு ரூ.1713 மில்லியன் ஒதுக்கீடு

கிழக்கு மாகாண முதலமைச்சின் மாதாந்திர முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் கடந்த 7 ஆம் தேதி கிழக்கு ...

வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினையில் அரசாங்கம் வாக்குறுதி மீறியது; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினையில் அரசாங்கம் வாக்குறுதி மீறியது; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆன நிலையிலும், சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் இன்னும் வேலைவாய்ப்பு இன்றி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

தெற்கு அதிவேக வீதியில் லொறி விபத்து; மூவர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் லொறி விபத்து; மூவர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையிலிருந்து பயணித்த லொறியொன்று தடுப்பு வேலிகளில் மோதி விபத்துக்குள்ளானதோடு, லொறி தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருந்துகஹஹெத்கம பகுதியிலேயே இவ் விபத்து நடந்துள்ளதோடு மூவர் ...

காசா மருத்துவமனை அருகே இஸ்ரேல் தாக்குதல்; அல் ஜசீரா பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி

காசா மருத்துவமனை அருகே இஸ்ரேல் தாக்குதல்; அல் ஜசீரா பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல் ஜசீரா ஊடகவியலாளர் அனஸ் அல்-ஷெரீப் மற்றும் அவரது சக ஊழியர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக ...

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரைப் பகுதியில் செங்கலடியைச் சேர்ந்த வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் மர்மாக உயிரிழந்த நிலையில் இன்று திங்கட்கிழமை ...

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என ...

Page 865 of 1212 1 864 865 866 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு