முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ச இலஞ்ச ஊழல் மற்றும் தவறான நடத்தைகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ...










