முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ச இலஞ்ச ஊழல் மற்றும் தவறான நடத்தைகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பின்னர், இன்று (05) அவர் அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிக்கவந்துள்ளது.








