இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மற்றும் தம்புள்ளையில் உள்ள 'திய ஜனனி' மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் ஆகியவை ஜனாதிபதி அனுர குமார ...
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மற்றும் தம்புள்ளையில் உள்ள 'திய ஜனனி' மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் ஆகியவை ஜனாதிபதி அனுர குமார ...
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த ...
https://youtube.com/shorts/fbKdABr-oIQ?feature=share
புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் ...
புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது. பீஜி நாட்டு அரசாங்கத்தின் தகவலின்படி, ...
போதைப்பொருள் உட்கொள்வதற்காகத் தாயிடம் பணம் கேட்டு மிரட்டிய யாழ்ப்பாணம், அச்சுவேலி - புத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மகன், தாய் பணம் தராததால் கோபமடைந்து, கடந்த ...
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது 'பாணந்துறை குடு சலிந்து' என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர், நேற்று (17) இரவு கைது ...
சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் ...
சவுதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த ...
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஈரோஸ் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி தீர்மானித்துள்ளதாக ...
