Tag: Battinaathamnews

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் ...

மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!

மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!

மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்குக் காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தின் பின்னர் கைது ...

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!

சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலப்பகுதியில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதைக் கட்டுப்படுத்துவதுடன், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிமுறைகளையும் கடுமையாக்க அவுஸ்திரேலிய ...

நீதிபதிகளின் சம்பளத்திலும் வரி அறவிடலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நீதிபதிகளின் சம்பளத்திலும் வரி அறவிடலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின்படி, நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் ...

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளியுங்கள்;  ரவிகரன்

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளியுங்கள்; ரவிகரன்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் தமது ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளிக்குமாறு ...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

வழக்குத் தீர்ப்பின் பிரதியை வழங்குவதற்காக 500 ரூபாய் இலஞ்சமாகக் கோரி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ...

நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையை மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் வலுப்படுத்தி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.  விபத்தில் உயிரிழந்தவர்கள் ...

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெறுவதற்கான விண்ணப்பங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 24 மணி நேரமும் இயங்கும் விசேட ...

Page 864 of 2217 1 863 864 865 2,217
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு