Tag: srilankapolice

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள ஈரானிய கப்பல்கள்; அரசாங்கம் தீவிர கண்காணிப்பு!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள ஈரானிய கப்பல்கள்; அரசாங்கம் தீவிர கண்காணிப்பு!

இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் ஈரானிய எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் ...

இன்று நள்ளிரவு முதல் ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அகில இலங்கை ...

கடல்சார் போக்குவரத்து தடைகளுக்கு மத்தியிலும் எண்ணெய் வருவாய் இலக்கை எட்டிய ஈரான்!

கடல்சார் போக்குவரத்து தடைகளுக்கு மத்தியிலும் எண்ணெய் வருவாய் இலக்கை எட்டிய ஈரான்!

கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஈரான் தனது எண்ணெய் வருவாய் மற்றும் வரவுசெலவுத் திட்ட இலக்குகளை உறுதிசெய்துள்ளது. கடல்சார் போக்குவரத்து தடைகள் எதுவாக இருப்பினும், தமது வரவுசெலவுத் ...

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நுகர்வோர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட ப்ரிமா சிலோன் தனியார் நிறுவனம் மற்றும் செரண்டிப் ஆலை ஆகிய நிறுவனங்கள் ஒரு ...

மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

இலங்கையின் “சின்னக் கதிர்காமம்” எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமைமிகு தீர்த்தோற்சவம் நேற்று (28) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கதிர்காமத் திருத்தலத்தின் ...

நேபாள வெள்ளம்; இந்திய நதிகளில் மிதந்த சடலங்கள்!

நேபாள வெள்ளம்; இந்திய நதிகளில் மிதந்த சடலங்கள்!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நதிகளில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்குப் பகுதியில் ...

எருமைதீவில் இரவோடு இரவாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி; மக்கள் தடுத்து நிறுத்தம்!

எருமைதீவில் இரவோடு இரவாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி; மக்கள் தடுத்து நிறுத்தம்!

கிளிநொச்சி – பூநகரி, கிராஞ்சி எல்லைப் பகுதியிலுள்ள எருமைதீவில் இரவு நேரத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவினரை அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ...

வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பை இலக்கு வைக்கும் அமெரிக்கா; டிரம்ப் தகவல்

வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பை இலக்கு வைக்கும் அமெரிக்கா; டிரம்ப் தகவல்

வெனிசுலாவின் சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பை மேம்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ...

மட்டு மாவடி வேம்பு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு; பொது காணிகளுக்கு அனுமதி!

மட்டு மாவடி வேம்பு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு; பொது காணிகளுக்கு அனுமதி!

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடி வேம்பு கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளுக்கான விடுவித்தல் அனுமதிப் பத்திரங்களின் பிரதிகள் கிடைத்துள்ளதாக ...

அநுரவின் தீர்மானத்திற்கு ஐநா அதிருப்தி; அரசு வெளியிட்ட திட்டவட்ட அறிவிப்பு!

அநுரவின் தீர்மானத்திற்கு ஐநா அதிருப்தி; அரசு வெளியிட்ட திட்டவட்ட அறிவிப்பு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் முன்வைத்த கவலைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த ...

Page 868 of 868 1 867 868
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு