வாழைச்சேனையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று (05) இரவு முற்றுகையிட்ட பொலிசார் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபரி ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று (05) இரவு முற்றுகையிட்ட பொலிசார் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபரி ...
செம்மணி, கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களிலிருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை ...
மட்டக்களப்பு புதுரைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மட்டு தலைமையக பொலிசார் ...
நாட்டின் பல பகுதிகளில் நடந்த ஐந்து வாகன விபத்துகளில் நான்கு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். கலன்பிந்துனுவெவ, நால்ல, தொம்பே, பூகொட, கிளிநொச்சி மற்றும் இங்கிரிய ...
வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ...
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தைக்கொண்டான் போட்டியில் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய மாணவிகள் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்கள் உட்பட நான்கு ...
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை களப்பு பகுதியில் நேற்று (04) மாலை நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலின்படி, ...
அவுஸ்திரேலியாவின் மாகாண ஆளுநர் ஜெனரல் சமந்தா ஜாய் மோஸ்டின், ஓகஸ்ட் 6 முதல் 10 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பில் வெளிநாட்டு ...
சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோயை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம் சுகாதார வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நலிந்த ...
மட்டக்களப்பின் ஆயித்தியமலை மகிழவெட்டுவான் பகுதியில் நேற்று (4) இரவு ஏற்பட்ட யானை தாக்குதலில் உயிரிழந்த இளம் தாயின் குடும்பத்திற்கு, ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ...
