இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்படி, இரவு 10.00 மணி ...










