Tag: Battinaathamnews

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு ; மேலும் 36 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும் மழை!

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு ; மேலும் 36 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும் மழை!

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ...

மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிலையத்திற்கு வந்த நபர், தன் மீது எரிபொருளை ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு!

மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிலையத்திற்கு வந்த நபர், தன் மீது எரிபொருளை ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு!

ஹோமாகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தன் மீது எரிபொருளை ஊற்றிக்கொண்டதையடுத்து அங்கிருந்த ஊழியர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் சிசிடிவி ...

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற ...

மட்டக்களப்பில் இடியுடன் கூடிய கனமழை; நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

மட்டக்களப்பில் இடியுடன் கூடிய கனமழை; நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (14) மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் ...

நீதிமன்ற உத்தரவை மீறிய தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறை!

நீதிமன்ற உத்தரவை மீறிய தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறை!

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். ...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் 27,000 பேர் பாதிப்பு; முடங்கியது இயல்பு வாழ்க்கை!

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் 27,000 பேர் பாதிப்பு; முடங்கியது இயல்பு வாழ்க்கை!

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, நேற்று மாலை வரை 7,206 குடும்பங்களைச் சேர்ந்த 27,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் ...

பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி பண மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை

பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி பண மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை

பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலிச் சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி, பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அண்மைக் காலங்களில் அதிகளவிலான முறைப்பாடுகள் ...

உதயங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை தளர்த்தப்பட்டது!

உதயங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை தளர்த்தப்பட்டது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நெருங்கிய உறவினரும், முன்னாள் ரஷ்ய தூதுவருமான உதயங்க வீரதுங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ளது. மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ...

யாழில் அனுமதியற்ற கட்டிடத்திற்கு 30,000 அபராதம்

யாழில் அனுமதியற்ற கட்டிடத்திற்கு 30,000 அபராதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் தொடர்பான வழக்கில், கட்டட உரிமையாளருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் ...

கொத்மலை – கம்பளை வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

கொத்மலை – கம்பளை வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கொத்மலை - கம்பளை B 431 பிரதான வீதி இன்று (14) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ...

Page 98 of 2020 1 97 98 99 2,020
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு