சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!
வடமராட்சி கிழக்கு பகுதியில், 10 வயதுக்குட்பட்ட சிறுவனிடம் பெரியவர்களுக்கான முழு பேருந்து கட்டணத்தை வசூலித்த தனியார் பேருந்து நடத்துனர் ஒருவருக்கு ஒரு வார கால பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. ...










