Tag: Batticaloa

மட்டக்களப்பில் இடியுடன் கூடிய கனமழை; நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

மட்டக்களப்பில் இடியுடன் கூடிய கனமழை; நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (14) மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் ...

நீதிமன்ற உத்தரவை மீறிய தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறை!

நீதிமன்ற உத்தரவை மீறிய தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறை!

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். ...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் 27,000 பேர் பாதிப்பு; முடங்கியது இயல்பு வாழ்க்கை!

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் 27,000 பேர் பாதிப்பு; முடங்கியது இயல்பு வாழ்க்கை!

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, நேற்று மாலை வரை 7,206 குடும்பங்களைச் சேர்ந்த 27,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் ...

பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி பண மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை

பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி பண மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை

பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலிச் சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி, பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அண்மைக் காலங்களில் அதிகளவிலான முறைப்பாடுகள் ...

உதயங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை தளர்த்தப்பட்டது!

உதயங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை தளர்த்தப்பட்டது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நெருங்கிய உறவினரும், முன்னாள் ரஷ்ய தூதுவருமான உதயங்க வீரதுங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ளது. மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ...

யாழில் அனுமதியற்ற கட்டிடத்திற்கு 30,000 அபராதம்

யாழில் அனுமதியற்ற கட்டிடத்திற்கு 30,000 அபராதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் தொடர்பான வழக்கில், கட்டட உரிமையாளருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் ...

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை ...

வாகரை அரச கால் நடை வைத்திய அதிகாரி திணைக்களத்தினால் விழிப்புணர்வு நிகழ்வு

வாகரை அரச கால் நடை வைத்திய அதிகாரி திணைக்களத்தினால் விழிப்புணர்வு நிகழ்வு

"ஊட்டச்சத்து மற்றும் உள்ளுர் விலங்கு உணவுகளை உட்கொள்ளுதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு" இன்று (14) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் நடைபெற்றது. நஞ்சற்ற உணவை தவீர்த்து ...

இலங்கையில் சினிமா பாணியில் காதலர்களை மிரட்டிய மர்ம கும்பல்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

இலங்கையில் சினிமா பாணியில் காதலர்களை மிரட்டிய மர்ம கும்பல்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

எல்ல பிரதேசத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வரும் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி, குற்ற புலனாய்வு அதிகாரிகள் என அடையாளப்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை (15) நிறைவடையவுள்ளது. புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்கள் அப் பதவிகளில் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ...

Page 101 of 1112 1 100 101 102 1,112
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு