Tag: internationalnews

சபாநாயகரை ‘வாயை மூடுங்கள்’ என சபையில் சத்தமிட்ட பெண் எம்.பி

சபாநாயகரை ‘வாயை மூடுங்கள்’ என சபையில் சத்தமிட்ட பெண் எம்.பி

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் ...

மட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

மட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று (23) காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், ...

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் செயற்பாட்டை கண்காணிக்க செயலி அறிமுகம்

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் செயற்பாட்டை கண்காணிக்க செயலி அறிமுகம்

13 முதல் 16 வயதுடைய பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் செயற்பாட்டை கண்காணிக்கவும் வழிக்காட்டவும் பெற்றோருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட பெற்றோர் மேற்பார்வை செயலி செவ்வாய்க்கிழமை (22) இலங்கையில் உத்தியோகபூர்வமாக ...

அப்பாறையில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலை

அப்பாறையில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலை

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து ...

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்; குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்; குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனைபகுதிக்குள் உள்நுழைந்த குரங்குகூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் ...

இன்று கறுப்பு ஜூலையின் 42 ஆவது நினைவு தினம்– 1983 இல் தமிழர்களை முடக்கித்தீர்த்த இலங்கை

இன்று கறுப்பு ஜூலையின் 42 ஆவது நினைவு தினம்– 1983 இல் தமிழர்களை முடக்கித்தீர்த்த இலங்கை

யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தமிழர்களுக்கு எதிரான இனவெறி வன்முறைகள் கொழும்பில் வெடித்தன – நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்வுகளும் இன்று ஜூலை 23 – இலங்கை ...

மக்கள் வங்கி மீது வழக்கு தொடர்ந்த தொழில் திணைக்களம்

மக்கள் வங்கி மீது வழக்கு தொடர்ந்த தொழில் திணைக்களம்

நாட்டின் அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கி, தீர்வு உத்தரவுகளை மீறியதற்காக செலுத்த வேண்டிய ரூ.4.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதற்காக, தொழில் திணைக்களத்தினால் ...

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் ...

உத்தேச புதிய கல்வி சீர்திருத்த விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திக்க தீர்மானம்

உத்தேச புதிய கல்வி சீர்திருத்த விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திக்க தீர்மானம்

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தம் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்த ...

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் மட்டக்களப்பை சேர்ந்த க.லோகேந்திரன் லயன்ஸ் கழக ஆளுநராக தெரிவு

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் மட்டக்களப்பை சேர்ந்த க.லோகேந்திரன் லயன்ஸ் கழக ஆளுநராக தெரிவு

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த க.லோகேந்திரன் இலங்கையின் லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 டி 10 இற்கான கௌரவ ஆளுநராக ...

Page 902 of 1216 1 901 902 903 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு