Tag: Battinaathamnews

காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்

காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்

அம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனப்பகுதிக்குள் உள்ளடங்கிய ஊரனிய பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுவனொருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள ...

பெண் எம்.பியை விமர்சித்த பிரதியமைச்சர்; கொந்தளித்த ஹர்ஷ

பெண் எம்.பியை விமர்சித்த பிரதியமைச்சர்; கொந்தளித்த ஹர்ஷ

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பில் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்த கருத்தை உத்தியோகபூர்வமாக ஹன்சார்டில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது. ...

மருத்துவத்துறையின் சம்பளத் திருத்தம் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள அதிருப்தி

மருத்துவத்துறையின் சம்பளத் திருத்தம் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள அதிருப்தி

இலங்கையின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்றுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தங்கள் குறித்து அரசு ...

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தின் பதில் கண்காணிப்பாளர் நாயகத்திற்கு ...

ஹாமில்டன் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளான வேன்

ஹாமில்டன் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளான வேன்

வத்தளையிலிருந்து பயணித்த வேன் ஹாமில்டன் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. சாரதியின் தூக்கக்கலக்கமே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது விபத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

‘பிடியளவு கமநிலத்துக்கு’ என்ற தொணிப்பொருளில் வாகரையில் இடம் பெற்ற விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வு

‘பிடியளவு கமநிலத்துக்கு’ என்ற தொணிப்பொருளில் வாகரையில் இடம் பெற்ற விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வு

'பிடியளவு கமநிலத்துக்கு' இலங்கையில் பயிரிடப்படாத சகல கமத்தொழில் காணிகளையும் வினைத்திறனாக பயிரிடும் தேசிய செயற்பாட்டிற்கு ஒன்றிணைவோம் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வு இன்று (22) ...

ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்களால் வாள் வெட்டு தாக்குதல்

ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்களால் வாள் வெட்டு தாக்குதல்

மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது நேற்று முன்தினம் (20) மாலை 6 மணியளவில் 5 பேர் கொண்ட குழு ஒன்று வாள்களுடன் ...

ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு

ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு

ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த அனர்த்தத்தில் ரஷ்ய நாட்டைச் ...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இலங்கை சாரணியர் சங்கமும் இணையும் தேசிய நிகழ்வு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இலங்கை சாரணியர் சங்கமும் இணையும் தேசிய நிகழ்வு

ஆசியாவில் அழகிய இலங்கையினை மாற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உன்னத திட்டமான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இலங்கை சாரணியர் சங்கமும் இணையும் தேசிய நிகழ்வு இன்று (22) ...

குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசு; பிரியந்த வீரசூரிய அறிவிப்பு!

குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசு; பிரியந்த வீரசூரிய அறிவிப்பு!

குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) ...

Page 43 of 710 1 42 43 44 710
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு