Tag: internationalnews

ஏறாவூர் நகரில் ‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் ரூ.27 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

ஏறாவூர் நகரில் ‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் ரூ.27 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற மகுடத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கருத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்யும் சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் ஏறாவூர் நகர் ...

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் தெரிவு

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் தெரிவு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் (Faculty of Islamic Studies and Arabic Language) புதிய பீடாதிபதியாக கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் ...

இரண்டரை மாத குழந்தையை கிணற்றில் வீசியதாக தாய் கைது!

இரண்டரை மாத குழந்தையை கிணற்றில் வீசியதாக தாய் கைது!

எல்பிட்டிய – கஹதுவ, துடுவேகொட பகுதியில் இரண்டரை மாத வயதுடைய பெண் குழந்தையை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தாய் ஒருவர் நேற்று (தேதி குறிப்பிடப்படவில்லை) கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மட்டக்களப்பில் போதைக்கு அடிமையாகி மீண்டு வந்த இளைஞர்கள்- அனுபவப் பகிர்வு

மட்டக்களப்பில் போதைக்கு அடிமையாகி மீண்டு வந்த இளைஞர்கள்- அனுபவப் பகிர்வு

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை ...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் ...

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்; சிலர் காயம், விமான நிலையம் மூடல்!

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்; சிலர் காயம், விமான நிலையம் மூடல்!

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களில் சிலர் ...

தெமட்டகொட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்பு; 4 பேர் கைது

தெமட்டகொட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்பு; 4 பேர் கைது

தெமட்டகொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ...

வெட்டுமகடை துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!

வெட்டுமகடை துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!

களுத்துறை வெட்டுமகடை பள்ளிவாசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ...

யாழ் நீதிபதி திடீர் இடமாற்ற சர்ச்சை; ஆசிரியர் சங்க தரப்பிலிருந்து எழுந்துள்ள சந்தேகம்

யாழ் நீதிபதி திடீர் இடமாற்ற சர்ச்சை; ஆசிரியர் சங்க தரப்பிலிருந்து எழுந்துள்ள சந்தேகம்

யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி அலெக்ஸ் ராஜாவின் திடீர் இடமாற்றம் தொடர்பில் வடக்கில் பல்வேறு தரப்பினரிடையே சந்தேகங்கள் எழுந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ...

குருணாகலில் ஓட்டுநர் இன்றி நகர்ந்த தொடருந்து; பெரும் விபத்து தவிர்ப்பு!

குருணாகலில் ஓட்டுநர் இன்றி நகர்ந்த தொடருந்து; பெரும் விபத்து தவிர்ப்பு!

குருணாகல் தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘களனி குமாரி’ எனப் பிரபலமாக அழைக்கப்படும் தொடருந்து, ஓட்டுநர் எவரும் இல்லாத நிலையில் தானாகவே முன்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ...

Page 9 of 1139 1 8 9 10 1,139
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு