Tag: internationalnews

கிணற்றுக்குள் கிடந்த இராணுவ சிப்பாயின் சடலம்!

கிணற்றுக்குள் கிடந்த இராணுவ சிப்பாயின் சடலம்!

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (15) காலை ஹோமாகம ...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை ‘ஸ்கேனிங்’ செய்ய களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் அதிரடி அனுமதி!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை ‘ஸ்கேனிங்’ செய்ய களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் அதிரடி அனுமதி!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தை ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் ...

வனவாஸல ரயில் விபத்து குறித்து மேலதிக தகவல்!

வனவாஸல ரயில் விபத்து குறித்து மேலதிக தகவல்!

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு, பெட்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் ...

விகாராதிபதிக்கு எதிரான சிறுமி துஷ்பிரயோக வழக்கு; 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சிறைச்சாலைக்கு உத்தரவு!

விகாராதிபதிக்கு எதிரான சிறுமி துஷ்பிரயோக வழக்கு; 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சிறைச்சாலைக்கு உத்தரவு!

சிறுமி ஒருவரை தகாத நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கு நேற்று (15) அநுராதபுரம் மஜிஸ்திரேட் ...

வனவாஸல – ஹூணுபிட்டிய இடையே ரயில் தடம் புரண்டு விபத்து; 12 பேர் காயம்

வனவாஸல – ஹூணுபிட்டிய இடையே ரயில் தடம் புரண்டு விபத்து; 12 பேர் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டதில் பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து விபத்து ...

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் பல வெளிநாட்டினர் கைது

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் பல வெளிநாட்டினர் கைது

களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச ...

மலசல கூடத்திற்கு அருகில் உணவு உற்பத்தி செய்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள்; மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகத்திற்கு சீல்

மலசல கூடத்திற்கு அருகில் உணவு உற்பத்தி செய்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள்; மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகத்திற்கு சீல்

மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களால் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மட்டக்களப்பு ...

108 மில்லியன் பெறுமதியான கொக்கெயினுடன் புவியியலாளர் கைது

108 மில்லியன் பெறுமதியான கொக்கெயினுடன் புவியியலாளர் கைது

108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள 'கொக்கெய்ன்' போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வௌிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமான ...

தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் சிறை

தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் சிறை

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழக்குடன் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமத்திலக்கவுக்கு (I.G.S. ...

Page 101 of 1183 1 100 101 102 1,183
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு