Tag: internationalnews

இலங்கையில் இணையம் ஊடாக வங்கிக் கணக்கொன்றுக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையிட்ட மாணவன் கைது

இலங்கையில் இணையம் ஊடாக வங்கிக் கணக்கொன்றுக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையிட்ட மாணவன் கைது

இலங்கையில் இணையம் ஊடாக வங்கிக் கணக்கொன்றுக்குள் நுழைந்து 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு நேற்று ...

பொத்துவிலில் சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலின் சபாத் இல்லத்தினை அகற்றுமாறு கோரிக்கை

பொத்துவிலில் சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலின் சபாத் இல்லத்தினை அகற்றுமாறு கோரிக்கை

பொத்துவில் - அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாயலுக்கு அருகில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் 'சபாத் இல்லம்' தொடர்பான பிரச்சினை, நேற்று (17) பாராளுமன்ற உறுப்பினருமான ...

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கத் திட்டம்

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கத் திட்டம்

தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில் மூலம் பொருட்களை கொண்டு ...

பொலிஸ் நிலையத்தில் சிறுவனை தாக்கிய பெண் பொலிஸ் அதிகாரி; சிறுவன் வைத்தியசாலையில்

பொலிஸ் நிலையத்தில் சிறுவனை தாக்கிய பெண் பொலிஸ் அதிகாரி; சிறுவன் வைத்தியசாலையில்

பொலிஸ் நிலையத்தில் சிறுவனை கொடூரமாக தாக்கிய பெண் பொலிஸ் அதிகாரி புத்தளத்தில் பொலிஸ் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தின் பெண் துணை ஆய்வாளரால் தாக்கப்பட்ட சிறுவன் ...

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் ...

கொழும்பு – மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் காட்டு யானை மோதி  உயிரிழப்பு

கொழும்பு – மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் காட்டு யானை மோதி உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் மோதி காட்டு யானை இன்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை உயிரிழந்தது. இந்த விபத்து கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் ...

செம்மணி படுகொலைக்கு விசாரணை கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம்

செம்மணி படுகொலைக்கு விசாரணை கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம்

செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரி மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் ...

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத இழப்பீடுகளை மீட்டெடுக்க கோரி மனு தாக்கல்

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத இழப்பீடுகளை மீட்டெடுக்க கோரி மனு தாக்கல்

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத இழப்பீடுகளை மீட்டெடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை நவம்பர் 13ஆம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ...

ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண்

ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண்

ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நிதியத்தை 011-4354250 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் ...

அமைச்சர்களான பிமல், வசந்தவை கைது செய்து காட்டுங்கள் என ஜனாதிபதிக்கு அரசியல்வாதிகள் சவால்

அமைச்சர்களான பிமல், வசந்தவை கைது செய்து காட்டுங்கள் என ஜனாதிபதிக்கு அரசியல்வாதிகள் சவால்

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்கவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதிகளின் சாதனையை முறியடிக்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய ...

Page 910 of 1214 1 909 910 911 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு