Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத இழப்பீடுகளை மீட்டெடுக்க கோரி மனு தாக்கல்

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத இழப்பீடுகளை மீட்டெடுக்க கோரி மனு தாக்கல்

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத இழப்பீடுகளை மீட்டெடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை நவம்பர் 13ஆம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுவை சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான ரவீந்திரநாத் தாபரே தாக்கல் செய்துள்ளார்.

2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி அரகலய போராட்டத்தின் பின்னர், நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 43 பேருக்கு ரூ.1.22 பில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டதாக அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விபரங்களை நாடாளுமன்றத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சேதத்துக்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டிருப்பது அரசியல் முறைகேடாகவும், சட்டவிரோதமாகவும் உள்ளதாக மனுதாரர் கூறுகின்றார்.

அத்துடன், எதிர்காலத்தில் இழப்பீடுகள் உரிய மதிப்பீட்டு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும், சட்டவிரோதமாக வழங்கப்பட்ட தொகைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் ஐவர் கைது; கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் ஐவர் கைது; கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்

July 10, 2026
மட்டக்களப்பு புதுப்பாலத்தில் தற்காலிக பெய்லி பாலம் திறப்பு; போக்குவரத்து மீண்டும் வழமைக்கு!
செய்திகள்

மட்டக்களப்பு புதுப்பாலத்தில் தற்காலிக பெய்லி பாலம் திறப்பு; போக்குவரத்து மீண்டும் வழமைக்கு!

July 10, 2026
சுரேஷ் சலேவின் ரிட் மனு; இடைக்கால மனுக்கள் ஜூலை 17 வரை ஒத்திவைப்பு
செய்திகள்

சுரேஷ் சலேவின் ரிட் மனு; இடைக்கால மனுக்கள் ஜூலை 17 வரை ஒத்திவைப்பு

July 10, 2026
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்; உகந்தை–குமண காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறப்பு!
காணொளிகள்

கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்; உகந்தை–குமண காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறப்பு!

July 10, 2026
டொனால்ட் ட்ரம்பை கொல்ல ஈரான் இரகசிய சதி; இஸ்ரேல் எச்சரிக்கை!
செய்திகள்

டொனால்ட் ட்ரம்பை கொல்ல ஈரான் இரகசிய சதி; இஸ்ரேல் எச்சரிக்கை!

July 10, 2026
இரத்தினபுரியில் இளம் பெண் மர்ம மரணம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தினபுரியில் இளம் பெண் மர்ம மரணம்; பொலிஸார் விசாரணை!

July 10, 2026
Next Post
செம்மணி படுகொலைக்கு விசாரணை கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம்

செம்மணி படுகொலைக்கு விசாரணை கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.