கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
'கஜினி', 'லகான்' உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற பிரபல மூத்த நடிகர் பிரதீப் ராவத் தனது 74ஆவது வயதில் காலமானார். புற்றுநோய் ...
'கஜினி', 'லகான்' உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற பிரபல மூத்த நடிகர் பிரதீப் ராவத் தனது 74ஆவது வயதில் காலமானார். புற்றுநோய் ...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட, மற்றும் சுவீகரிக்க அடையாளம்காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது. விமான நிலையத்திற்காக காணி சுவீகரிக்கப்பட்ட மற்றும் ...
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிராந்திய பொலிஸாரால் ...
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் ...
வடமராட்சி கிழக்கு பகுதியில், 10 வயதுக்குட்பட்ட சிறுவனிடம் பெரியவர்களுக்கான முழு பேருந்து கட்டணத்தை வசூலித்த தனியார் பேருந்து நடத்துனர் ஒருவருக்கு ஒரு வார கால பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
ஈரானுடனான ஐந்து மாத கால மோதலின் போது, துல்லியமாகத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளின் உலகளாவிய கையிருப்பில் கணிசமான பகுதியை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தியுள்ளதாக, இந்த விவகாரம் ...
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ...
மினுவாங்கொட, அம்பகஹவத்த பகுதியில் சுமார் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொட பொலிஸ் ...
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு ...
இரத்மலானை பகுதியில் உள்ள ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டை இலக்காகக் கொண்டு இரண்டு ...
