Tag: election

ஓட்டுநர் உரிமப் பத்திர அச்சிடலில் பெரும் மோசடி; அரசுடன் இணைக்க முடிவு

ஓட்டுநர் உரிமப் பத்திர அச்சிடலில் பெரும் மோசடி; அரசுடன் இணைக்க முடிவு

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பாராளுமன்ற அமர்வில் இன்று (08) உரையாற்றியபோது, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனத்தினால் ஓட்டுநர் உரிமப் பத்திரங்கள் ...

நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) காலை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ...

மட்டு வந்தாறுமூலையில் கடற்படையின் கனகர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

மட்டு வந்தாறுமூலையில் கடற்படையின் கனகர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பிரயாணித்த கடற்படையின் கனகர வாகனம், வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி ஒருவர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (07) ...

பேருந்துகளில் நவம்பர் முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் வசதி

பேருந்துகளில் நவம்பர் முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் வசதி

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், டிக்கெட் இயந்திரங்களுடன் கூடிய பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கு பேருந்து கட்டணங்களைச் ...

இலங்கை தேசிய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் உருவாக்கல் பயிற்சியும்

இலங்கை தேசிய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் உருவாக்கல் பயிற்சியும்

திருகோணமலை – இலங்கை தேசிய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் உருவாக்கல் பயிற்சியும், அருட்தந்தை போல் சற்குண நாயகம் தலைமையில், மறைக்கோட்ட ஆன்மீக உதவியாளர்கள் ...

மட்டக்களப்பில் பலஸ்தீனத்தை தனி நாடாக்க கோரி 1245வது நாள் கவனயீர்ப்பு நடைபயணம்

மட்டக்களப்பில் பலஸ்தீனத்தை தனி நாடாக்க கோரி 1245வது நாள் கவனயீர்ப்பு நடைபயணம்

மட்டக்களப்பில் பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்த கோரி 1245 வது நாள் ...

லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய ஆட்கள் அனுப்பிய சரத் பொன்சேகா; அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள மஹிந்த தரப்பு

லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய ஆட்கள் அனுப்பிய சரத் பொன்சேகா; அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள மஹிந்த தரப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய குழுவை அனுப்பியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா என மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். மொட்டுக் ...

வட மாகாணத்தில் லஞ்சீட் பாவனைக்குத் தடை; மாற்றீடாக வாழை இலை

வட மாகாணத்தில் லஞ்சீட் பாவனைக்குத் தடை; மாற்றீடாக வாழை இலை

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் வடக்கு மாகாண ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வரலாற்று சாதனை: கிழக்கு மாகாணத்தில் முதல் கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வரலாற்று சாதனை: கிழக்கு மாகாணத்தில் முதல் கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக கரோடிட் எண்டார்டெரெக்டோமி (carotid endarterectomy) சத்திரசிகிச்சை கடந்த வியாழன் (02) அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலது ...

Page 588 of 733 1 587 588 589 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு