யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு நபர் தப்பியோட்டம்
யாழ். தெல்லிப்பழையில், நேற்றையதினம் (18) கைது செய்ய சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் ...
யாழ். தெல்லிப்பழையில், நேற்றையதினம் (18) கைது செய்ய சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் ...
இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசை பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு கோரியும், உண்ணாநோன்பிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் நினைவேந்தல் வாரம் ...
மது அருந்தியிருந்த இரண்டு இளம் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தி, அவர்களின் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி நீதவான் ...
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி ...
கடந்த ஆண்டுகளில் இலவச எரிபொருளுக்கு மேலதிகமாக சிறிலங்கா கிரிக்கெட்டிலிருந்து (SLC) மாத சம்பளமாக ரூ.150,000 முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டிய ...
கொழும்பு- இரத்னபுரி பிரதான வீதியில் எஹெலியகொட பகுதியில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் ...
விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரிந்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளை விட பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது அதிகளான இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்தாக சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ...
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத சூழலில் இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ...
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக ...