Tag: mattakkalappuseythikal

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை; உளவுத்துறை தகவல்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை; உளவுத்துறை தகவல்

ஈரானின் மூன்று அணு ஆயுத கட்டமைப்புகளை அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாகத் தாக்கி அழிக்கவில்லை என உளவுத்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள ...

தமிழ் தேசிய கொள்கையிலிருந்து விலகிய சங்கு கூட்டணி; சாடும் சி.வி.கே.சிவஞானம்

தமிழ் தேசிய கொள்கையிலிருந்து விலகிய சங்கு கூட்டணி; சாடும் சி.வி.கே.சிவஞானம்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்து தவறியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சி (ITAK) குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் ...

அரச மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகளை பரிந்துரைப்பது தொடர்பில் ஜி.எம்.ஓ.ஏ வின் கோரிக்கை

அரச மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகளை பரிந்துரைப்பது தொடர்பில் ஜி.எம்.ஓ.ஏ வின் கோரிக்கை

அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களை பரிந்துரைப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட சுகாதார அமைச்சிடம் அவசர தலையீட்டை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ...

பொலிஸ் துணை ஆய்வாளர் மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு – வெளியானது வர்த்தமானி

பொலிஸ் துணை ஆய்வாளர் மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு – வெளியானது வர்த்தமானி

இலங்கை பொலிஸ் துணை ஆய்வாளர் மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு, 2025 ஜூன் 20ஆம் திகதி அன்று ...

இறந்த உடல்களுக்கும் மூளை அறுவை சிகிச்சை செய்த சிறப்பு நரம்பியல் நிபுணர்

இறந்த உடல்களுக்கும் மூளை அறுவை சிகிச்சை செய்த சிறப்பு நரம்பியல் நிபுணர்

ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர், ரூ. 50,000 மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்களை ரூ. 175,000 க்கு நோயாளிகளுக்கு விற்றதாகக் கூறப்படும் நிலையில், இறந்த நோயாளிகளுக்கு ...

மொரட்டுவையில் பெட்ரோல் ஊற்றி மனைவி, தாய் மற்றும் மைத்துனி மீது தீவைத்து தாக்கிய கணவர் கைது

மொரட்டுவையில் பெட்ரோல் ஊற்றி மனைவி, தாய் மற்றும் மைத்துனி மீது தீவைத்து தாக்கிய கணவர் கைது

மொரட்டுவையில் மனைவி, தாய் மற்றும் மைத்துனியை பெட்ரோல் ஊற்றி எரித்து தலையில் தாக்கியதற்காக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீக்காயமடைந்த மூவரும் தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் விபத்து ; இரு இளைஞர்கள் படுகாயம்

தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் விபத்து ; இரு இளைஞர்கள் படுகாயம்

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது. படி ...

நீதிமன்ற அபராதத்தை செலுத்த போலி நாணயத்தாளைப் பயன்படுத்திய யுவதி கைது

நீதிமன்ற அபராதத்தை செலுத்த போலி நாணயத்தாளைப் பயன்படுத்திய யுவதி கைது

போலி நாணயத்தாளைப் பயன்படுத்தி நீதிமன்ற அபராதத்தை செலுத்த முயன்ற யுவதி ஒருவர் அம்பாந்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (23) கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை, பெரகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ...

தந்தை செல்வாவின் சிலையின் தலை உடைப்பு; சந்தேக நபர் ஒருவர் கைது

தந்தை செல்வாவின் சிலையின் தலை உடைப்பு; சந்தேக நபர் ஒருவர் கைது

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் ...

ஹொரணை-கொழும்பு வழி எண் 120 இல் இயங்கும் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பு

ஹொரணை-கொழும்பு வழி எண் 120 இல் இயங்கும் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பு

ஹொரணை-கொழும்பு வழித்தட எண் 120 இல் இயங்கும் தனியார் பஸ்கள் இன்று (25) சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளன. மில்லாவவிலிருந்து ஹொரணை வழியாக கொழும்புக்கு செல்லும் புதிய ...

Page 965 of 1211 1 964 965 966 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு