மட்டக்களப்பில் பாலஸ்தீன மக்களுக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
பாலஸ்தீனத்தில் நடத்தப்படுகின்ற போர் குற்றங்கள் மற்றும் கொல்லப்படுகின்ற பொது மக்களுக்கு நீதியும் சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்று பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான கவனயீர்ப்பு போராட்ட பேரணி ஒன்று ...










