முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரஹித ராஜபக்ஷ கைது!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் கைது ...
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் கைது ...
நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் எதிர்பாராத விதமாக அதிகரித்து வரும் நிலையில், சிக்குன்குனியா நோயும் மீண்டும் பரவி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் ...
ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ...
இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை ...
வெனிசுவேலாவின் கரீபியன் கடற்கரைப் பகுதியில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோரோன் நகருக்கு ...
2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில், ஆஸாத் மௌலானாவுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணப்படும் புகைப்படங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (24) சமர்ப்பிக்கப்பட்டன. எனினும், அவை ...
அங்கீகாரம் அல்லது தகுதிச் சான்றிதழ் இன்றி சாரதி பயிற்சிகளை நடத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். போக்குவரத்து மற்றும் வீதிப் ...
வவுனியா மாநகர சபையின் மேயர் சு. காண்டீபனும், சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோரும் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால்கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை தடுத்து நிறுத்துமாறு ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையத்தில் வைத்து ...
