Tag: internationalnews

மட்டு காத்தான்குடியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

மட்டு காத்தான்குடியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் என்ற சிறுவனே இவ்வாறு ...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் பதிவு

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் பதிவு

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட ...

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கு வருகை

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கு வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனரென்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜூன் ...

வெடிப் பொருட்களுடன் ஒருவர் கைது

வெடிப் பொருட்களுடன் ஒருவர் கைது

நூரிவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஸ்னாகல பிரதேசத்தில் பொலிசாரால் நேற்று (02) சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு அமோனியம் சல்பர் 10.06 கிராம், ப்ளாஸ்டர் பவுடர் 20.3 கிராம் மற்றும் மோட்டார் ...

பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்

பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் இன்று (03) பிற்பகல் குடும்ப மயானத்தில் ...

பல்கலைகளில் பகிடிவதை, வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

பல்கலைகளில் பகிடிவதை, வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகளையும் தடுப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் மற்றும் நடவடிக்கைகளை தயாரிக்குமாறு கல்வி ...

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்க தேசிய வேலைத்திட்டம்

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்க தேசிய வேலைத்திட்டம்

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம் நாளை (04) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அலரி ...

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை கைப்பற்றும் முயற்சி – வெளியான தகவல்

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை கைப்பற்றும் முயற்சி – வெளியான தகவல்

வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை அடாத்தாக கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கன்னியா வெண்ணீரூற்று அருகில் காணப்படுகின்ற ...

நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிய நீர்பாசனகுளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கைகள் தற்போது அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உடனடியாக ...

மட்டு பொலநறுவை ரிதிதென்னை பிரதான கொழும்பு வீதியில் லொறியுடன் டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

மட்டு பொலநறுவை ரிதிதென்னை பிரதான கொழும்பு வீதியில் லொறியுடன் டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

மட்டக்களப்பு பொலநறுவை ரிதிதென்னை பிரதான கொழும்பு வீதியில் இன்று காலை (03) இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி இருவார் காயமுற்ற நிலையில் வெலிக்கந்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...

Page 942 of 1212 1 941 942 943 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு