மனித புதைகுழிகள் உள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் பகுதியை பார்வையிட்ட நீதியமைச்சர்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க நியாயமான, பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை செயல்முறைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது. மட்டக்களப்பு குருக்கள்மடம் ...










