Tag: internationalnews

இலஞ்சம் பெற்ற அதிகாரி ஒருவருக்கு 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்சம் பெற்ற அதிகாரி ஒருவருக்கு 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி பகுதியில் உள்ள நிலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிகளை வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சம் கோரியதற்காக முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர் ...

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என ...

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில் விலை விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார ...

துஷார உப்புல்தெனியவுக்கு ஜூலை 9 வரை விளக்கமறியல் நீடிப்பு

துஷார உப்புல்தெனியவுக்கு ஜூலை 9 வரை விளக்கமறியல் நீடிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, ஜூலை 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் ...

மட்டு கரடியனாற்றில் மச்சானை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மச்சான் தப்பி ஓட்டம்

மட்டு கரடியனாற்றில் மச்சானை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மச்சான் தப்பி ஓட்டம்

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மச்சான், மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து மனைவியின் சகோதரியின் கணவரான ...

செம்மணி போராட்ட களத்திலிருந்து அமைச்சர் சந்திரசேகரும் மக்களால் விரட்டியடிப்பு

செம்மணி போராட்ட களத்திலிருந்து அமைச்சர் சந்திரசேகரும் மக்களால் விரட்டியடிப்பு

செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது. செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக ...

சிறுவர்களை யாசகம் மற்றும் அபாயகர வேலைகளில் ஈடுபடுத்தல் தடை

சிறுவர்களை யாசகம் மற்றும் அபாயகர வேலைகளில் ஈடுபடுத்தல் தடை

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் மற்றும் 18 வயதிற்கு இடைப்பட்டவர்களை வீட்டுப்பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சிறுவர்களை தொழிலில் ...

அதிவேக நெடுஞ்சாலைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

அதிவேக நெடுஞ்சாலைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பொதுவான பேரூந்துத் தொகுதியில் 52% சதவீதமானவையும், ...

மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்

மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்

குஜராத் மாநிலம் நாடியாத் அருகேயுள்ள உத்தரசந்தா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதுடைய ...

தன்னைத் தேடி பொலிஸார் வந்த போது நான் வீட்டில் தான் இருந்தேன்; நாடாளுமன்ற குழுவில் தேசபந்து தென்னக்கோன் விளக்கம்

தன்னைத் தேடி பொலிஸார் வந்த போது நான் வீட்டில் தான் இருந்தேன்; நாடாளுமன்ற குழுவில் தேசபந்து தென்னக்கோன் விளக்கம்

பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலப்பகுதியில் தாம் கிரியுல்லவில் உள்ள தமது இல்லத்திலேயே தான் தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ...

Page 958 of 1212 1 957 958 959 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு