Tag: mattakkalappuseythikal

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு 28 பேர் சாட்சியம்

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு 28 பேர் சாட்சியம்

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன், அரச தரப்பு சாட்சிகள் மொத்தம் 28 பேர் ...

ஈரானை தாக்குவதா இல்லையா என்பது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு; டொனால்ட் டிரம்ப்

ஈரானை தாக்குவதா இல்லையா என்பது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு; டொனால்ட் டிரம்ப்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் எட்டாவது நாளாகவும் தீவிரமடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை அதிகாலை, இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் பல ஏவுகணை ஏவியது. இதற்கிடையே, ஜெனிவாவில் உள்ள ...

மக்களை பாதிக்கும் காட்டு யானை பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதியின் பணிப்புரை

மக்களை பாதிக்கும் காட்டு யானை பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதியின் பணிப்புரை

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய ...

உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் நாற்பது ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (20) இடம்பெற்றுள்ளது. ...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாகரையில் ஆதரவு வழங்கிய தேசிய மக்கள் சக்தி; சாணக்கியனின் எக்ஸ் தள பதிவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாகரையில் ஆதரவு வழங்கிய தேசிய மக்கள் சக்தி; சாணக்கியனின் எக்ஸ் தள பதிவு

வாகரை பிரதேச சபையின் தலைமைப்பதவியை கைப்பற்றுவதற்காக, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது; உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது; உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய ...

கிழக்கு கடற்பரப்பில் கடல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகள் தேவை; அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை

கிழக்கு கடற்பரப்பில் கடல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகள் தேவை; அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை

கிழக்கு மாகாண கடற்பரப்புக்குள் இடம்பெறும் கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...

நாளை ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம்; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு

நாளை ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம்; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை (21) ஹட்டன் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ...

மரக்கறி விற்பனை நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

மரக்கறி விற்பனை நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தற்காலிக மரக்கறி விற்பனை நிலையம் என்ற போர்வையில் சூட்சமமாக போதைப்பொருள் விற்பனை செய்துவந்த ...

கைலாசா நாடு எங்கு?; நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய நித்தியானந்தாவின் சீடர்

கைலாசா நாடு எங்கு?; நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய நித்தியானந்தாவின் சீடர்

சுவாமி நித்தியானந்தா வசிக்கும் கைலாசா நாடு எங்குள்ளது என்ற தகவலை நித்தியானத்தாவின் சீடர் வெளிப்படுத்தியுள்ளார். கைலாசா நாட்டில் இருப்பதாக கூறும் சுவாமி நித்தியானந்தா தமிழகத்தின் மதுரை ஆதின ...

Page 970 of 1205 1 969 970 971 1,205
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு