ரயில்வே துறைசார் சில பகுதியினர் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்
ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதன்படி, ...
ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதன்படி, ...
மறைகாட்சித் தொழில்நுட்பத்தைக் கொண்ட கண்ணாடி தயாரிப்பில் முக்கிய பெயராக இருக்கும் Oakley நிறுவனம், சமூக ஊடகப் பரப்பலிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னணியில் இருக்கும் மெட்டாவுடன் இணைந்து, புதிய ...
கிளிநொச்சி - குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பாரவூர்தி ஒன்று தடண்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (26) அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்டுள்ளது. முத்துராஜவெலவிலிருந்து ...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் ...
17 சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி அழைக்கப்பட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் ...
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தேசிய சுதந்திர முன்னணிக்கு ...
பிரான்னிஸ் பெண்ணொருவருக்கு புதியதோர் இரத்த வகை இருப்பதைப் பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Guadeloupe எனும் கரீபியத் தீவைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு ‘Gwada negative’ என்று அழைக்கப்படும் ...
இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானிற்குள் கொலைகளை செய்வதற்கான சாதனங்களை கொண்டுவந்தவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது ...
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடர் கோமாரி திருச் சபையில் நடைபெற்றது. இவ்நிகழ்வில் வடக்கு கிழக்குத் திருமாவட்ட ...
மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தியும் ...
