மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்
குஜராத் மாநிலம் நாடியாத் அருகேயுள்ள உத்தரசந்தா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதுடைய ...
குஜராத் மாநிலம் நாடியாத் அருகேயுள்ள உத்தரசந்தா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதுடைய ...
பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலப்பகுதியில் தாம் கிரியுல்லவில் உள்ள தமது இல்லத்திலேயே தான் தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ...
நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட ...
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் ...
ஈரானின் மூன்று அணு ஆயுத கட்டமைப்புகளை அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாகத் தாக்கி அழிக்கவில்லை என உளவுத்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள ...
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்து தவறியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சி (ITAK) குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் ...
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்மான சாதனத்தின் ஒரு பகுதியை பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ, ...
அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களை பரிந்துரைப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட சுகாதார அமைச்சிடம் அவசர தலையீட்டை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ...
இலங்கை பொலிஸ் துணை ஆய்வாளர் மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு, 2025 ஜூன் 20ஆம் திகதி அன்று ...
