மூதூர் பிரதேச சபை தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பிரகலாதன் தெரிவு
திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று (23) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ...
திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று (23) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ...
யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் அணையா தீபம் போராட்டம் தற்சமயம் ...
பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் சில்லறை விலை 1000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை ...
ஈரானின் 6 இராணுவ விமான நிலையங்கள் மீது இன்று (23) இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ...
அம்பாறையில் தமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரனிகம பகுதியில் உள்ள வயல் ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த ...
ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கெமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் ...
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த ...
ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகர தெருக்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ...
சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பொறிமுறையை அமைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இடைத்தரகர்கள் முட்டைகளை ...
கொழும்பில் ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத ...
