Tag: mattakkalappuseythikal

நடந்தவற்றை மறந்தார் தேசபந்து தென்னகோன்

நடந்தவற்றை மறந்தார் தேசபந்து தென்னகோன்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய தகவல்களால், விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீதிமன்றத்தால் கைது ...

கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு வருமானங்களை ஈட்டும் வகையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு வருமானங்களை ஈட்டும் வகையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

கிழக்கு மாகாணத்தில் கடல் வளங்களை பயன்படுத்தி கடற்றொழிலாளர்களுக்கு அதிகளவான வருமானங்களை ஈட்டும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் ...

சிலாபத்தில் கார் – லொறி மோதியதில் மூவர் படுகாயம்

சிலாபத்தில் கார் – லொறி மோதியதில் மூவர் படுகாயம்

புத்தளம், மதுரங்குளி - சிலாபம் பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த ...

வீதிகளில் செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனையிட நடவடிக்கை

வீதிகளில் செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனையிட நடவடிக்கை

இலங்கையில் வீதிகளில் செல்லும் வாகனங்களின் சோதனையிடும் நடவடிக்கையை பாரியளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் வாகனங்களை கைவிட்டு தப்பிச் செல்பவர்களைப் பிடிக்க கடுமையான முறைகள் ...

பௌத்த பிக்குவின் கொடூர படுகொலை; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பௌத்த பிக்குவின் கொடூர படுகொலை; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

அனுராதபுரம், எப்பாவல, பகுதியில் வசித்து வந்த பௌத்த தேரர் ஒருவர், கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பொலிஸ் விசாரணைகளின்படி, குறித்த ...

முதலில் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு; கருணா அம்மான்

முதலில் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு; கருணா அம்மான்

கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் தடைவித்தது ஒரு அரசியலுக்கான நாடகம் ஆகவே கிழக்கு மாகாணசபையை தவற விடுவோமாக இருந்தால் முஸ்லீம் தலைவர்களுடைய ஆதிக்கம் ...

இவ் ஆண்டு இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

இவ் ஆண்டு இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

எட்டு மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற் திட்டம்நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுளம்பு பெருக்கம் அதிகமாக உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ...

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற ஜெ.ஏ.சந்திரசேன

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற ஜெ.ஏ.சந்திரசேன

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை நேற்று (27) பொறுப்பேற்றார். இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை சர்வமத வழிபாட்டுடன் பொறுப்பேற்றார். ஏற்கனவே ...

மட்டக்களப்பில் பெண்ணின் தகாத புகைப்படத்தை முகநூலில் தரவேற்றிய பொலிஸ் பணி இடைநிறுத்தம்

மட்டக்களப்பில் பெண்ணின் தகாத புகைப்படத்தை முகநூலில் தரவேற்றிய பொலிஸ் பணி இடைநிறுத்தம்

பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் கொஸ்தாப்பர் கைது செய்யப்பட்டார். மட்டக்களப்பு மாவட்ட ...

மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறி

மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு ...

Page 1133 of 1209 1 1,132 1,133 1,134 1,209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு