Tag: mattakkalappuseythikal

அரசியல் செல்வாக்குடைய நபரிடமிருந்து நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அரசியல் செல்வாக்குடைய நபரிடமிருந்து நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 90 பேர் கொழும்பில் நேற்று (24) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ...

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியை சந்தித்த சபாநாயகர்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியை சந்தித்த சபாநாயகர்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடாவுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கடந்த (20) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. ...

ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஈழ தமிழர் முகாமில் உள்ள பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த உத்தரவை ...

பகிடிவதையில் ஈடுபட்ட 22 ஒலுவில் பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்

பகிடிவதையில் ஈடுபட்ட 22 ஒலுவில் பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்

முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்தார். இந்த சம்பவம் ...

வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகளை இன்று (24) கைது செய்துள்ளதாக பொலிசார் ...

தாய்லாந்து- கம்போடியா இடையே முறுகல் நிலை; எல்லை மூடப்பட்டது

தாய்லாந்து- கம்போடியா இடையே முறுகல் நிலை; எல்லை மூடப்பட்டது

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே தொடர்ந்து நிலவும் பதற்றங்கள் காரணமாக, தாய்லாந்து கம்போடியாவுக்குள் செல்லும் தனது எல்லைக் கடவையை மூடியுள்ளது. தாய்லாந்து இராணுவம் மற்றும் கடற்படையின் அறிக்கைகளின்படி, தாய்லாந்து ...

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் இரட்டைச் சகோதரிகள் கைது

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் இரட்டைச் சகோதரிகள் கைது

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை ...

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையகத்துடன் , இலங்கை பொலிஸ் ...

தெஹிவளை வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த டிப்பர் வாகனம்

தெஹிவளை வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த டிப்பர் வாகனம்

தெஹிவளை - ஹில் வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று திங்கட்கிழமை (23) ...

வைத்தியசாலை மருந்துக்களை அதிக விலைக்கு விற்ற குற்றச்சாட்டில் கைதான வைத்தியர்களுக்கு பிணை மனு நிராகரிப்பு

வைத்தியசாலை மருந்துக்களை அதிக விலைக்கு விற்ற குற்றச்சாட்டில் கைதான வைத்தியர்களுக்கு பிணை மனு நிராகரிப்பு

வைத்தியசாலை மருந்துக்களை அதிக விலைக்கு விற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி ...

Page 959 of 1203 1 958 959 960 1,203
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு