Tag: internationalnews

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியை சந்தித்த சபாநாயகர்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியை சந்தித்த சபாநாயகர்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடாவுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கடந்த (20) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. ...

ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஈழ தமிழர் முகாமில் உள்ள பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த உத்தரவை ...

சிகிச்சைக்காக இந்தியா செல்லவுள்ள வியாழேந்திரன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சிகிச்சைக்காக இந்தியா செல்லவுள்ள வியாழேந்திரன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கையூட்டல் ஒழிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பான ...

பல்கலை துன்புறுத்தல்களை தடுக்க குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை

பல்கலை துன்புறுத்தல்களை தடுக்க குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 16 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கல்வி ...

பகிடிவதையில் ஈடுபட்ட 22 ஒலுவில் பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்

பகிடிவதையில் ஈடுபட்ட 22 ஒலுவில் பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்

முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்தார். இந்த சம்பவம் ...

வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகளை இன்று (24) கைது செய்துள்ளதாக பொலிசார் ...

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் இரட்டைச் சகோதரிகள் கைது

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் இரட்டைச் சகோதரிகள் கைது

அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை ...

இராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக பரவும் போலி செய்தி குறித்து விளக்கம்

இராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக பரவும் போலி செய்தி குறித்து விளக்கம்

ஜனாதிபதியின் அனுமதியை பெற முன்னர் இராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவும் தகவல்கள் போலியானதாகும் என இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண ...

200 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றிய திசைக்காட்டி

200 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றிய திசைக்காட்டி

தனமல்வில பிரதேச சபை மற்றும் பலாங்கொடை நகர சபையை கையகப்பற்றியதன் மூலம், நேரடியாக கையகப்பற்றப்பட்ட 151 மன்றங்கள் உட்பட 200 உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் ...

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையகத்துடன் , இலங்கை பொலிஸ் ...

Page 959 of 1209 1 958 959 960 1,209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு