அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் இரட்டைச் சகோதரிகள் கைது
அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை ...










