Tag: srilankanews

மட்டு சிறையில் இருந்த தண்டனை கைதி தப்பி ஓட்டம்

மட்டு சிறையில் இருந்த தண்டனை கைதி தப்பி ஓட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14) தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொறக்கட்டாஞ்சேனை தேவபுரம் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய ...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை (15) நிறைவடையவுள்ளது. புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்கள் அப் பதவிகளில் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ...

21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை; தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை

21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை; தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மதுபானசாலைகளின் பணியாளர்களுக்கு, நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனக் கடுமையாக ...

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் மென்பொருள் ஒன்றை நிறுவும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அத் திணைக்களத்தின் தகவல் தொழிநுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளரான ...

புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வரும் போது இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக உதவ வேண்டும்; காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன்

புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வரும் போது இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக உதவ வேண்டும்; காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அங்கவீனமான உறவுகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வரும் போது இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக உதவ வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ...

சிறையில் அடைக்கப்பட்டநபர்களுக்கு போதைப்பொருள் வைத்திருக்க அனுமதி வழங்கிய பொலிஸார் பணி இடைநீக்கம்

சிறையில் அடைக்கப்பட்டநபர்களுக்கு போதைப்பொருள் வைத்திருக்க அனுமதி வழங்கிய பொலிஸார் பணி இடைநீக்கம்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதற்கு அனுமதி அளித்த சம்பவம் தொடர்பாக, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி ...

வட மாகாணத்தில் கனமழை; வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வட மாகாணத்தில் கனமழை; வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

இலங்கையின் வடக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு இன்றும் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் ...

“அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச வர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்”; ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ!

“அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச வர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்”; ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ!

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச வர வேண்டுமென மக்கள் விரும்புகின்றார் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று கிராமங்களில் மட்டுமன்றில் சிறைகளிலும் நாமலே ...

இலங்கையில் நிகழும் மரணங்களில் 6 சதவீதமானவைக்கு ஆஸ்துமா காரணம்

இலங்கையில் நிகழும் மரணங்களில் 6 சதவீதமானவைக்கு ஆஸ்துமா காரணம்

ஒவ்வொரு வருடமும் இலங்கையில் நிகழும் மரணங்களில் சுமார் 6 சதவீதமானவை ஆஸ்துமா நோயினால் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக ஆஸ்துமா ...

தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அனுர ஏன் மேற்கு வங்க முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை; ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி

தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அனுர ஏன் மேற்கு வங்க முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை; ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அனுப்பிய வாழ்த்துச் செய்தி இராஜதந்திர நெறிமுறைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக ஐக்கிய ...

Page 106 of 1973 1 105 106 107 1,973
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு