யாழில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (19) கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடமிருந்து 160 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் ...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (19) கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடமிருந்து 160 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் ...
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா ...
கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி ...
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு இராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து ...
இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் ...
பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று முன்தினம் (18) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். உரகஸ்மன்ஹந்திய ...
சீனாவில் அரச அதிகாரிகள் அதிகளவில் பணி நிமித்தமாகவும், அலுவலக ரீதியான தொடர்பை தாண்டிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். ...
மூதூர் - கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி பாடசாலைக்கு முன்பாக நேற்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டம் ...
சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மை மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க “Clean Sri Lanka” செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பூர்வாங்க கலந்துரையாடல், ...
