5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு யுவன் சங்கர் ராஜா சம்மன்!
வாடகை நிலுவை தரவில்லை என தன் மீது பொலிஸாரில் முறைப்பாடு அளித்த வீட்டு உரிமையாளரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ...
வாடகை நிலுவை தரவில்லை என தன் மீது பொலிஸாரில் முறைப்பாடு அளித்த வீட்டு உரிமையாளரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ...
சீனாவில் வானிலை மற்றும் காலநிலைகளை முன்கூட்டியே கணிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில், "FuXi-Subseasonal," என்ற பெயருடைய குறித்த ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது அமைச்சரவையில் எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள ...
இத்தாலியில், சிசிலி தீவுகளுக்கு அருகே சொகுசு படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேரை காணவில்லை. பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 ...
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாக்கை ஸ்கேன் செய்வதன் மூலம் 98 சதவீத துல்லியத்துடன் நோய்களைக் கண்டறிய முடியும். ஈராக் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ...
தமிழகம், சேலம் மாவட்டம் ராமநாயக்கன் பாளையத்தில் பசுமாடு ஒன்று 3 கன்றுகளை ஈன்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே பசுக்கள் ஒரு கன்றே போடுவது வழமை. இந்நிலையில் ...
சீன கடற்படை பயிற்சிக் கப்பலான PLANS Po Lang, அதன் மிட்ஷிப்மேன்களின் கடலுக்குச் செல்லும் பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இதனடிப்படையில், ஒகஸ்ட் ...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காத்தான்குடி ...
விண்வெளியில் மணிக்கு 1 மில்லியன் மைல் வேகத்தில் நகரும் மர்மப் பொருளால் விஞ்ஞானிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். உலகின் மிக முக்கியமான அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ...