இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வங்கிகள் மற்றும் நிதி ...
இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வங்கிகள் மற்றும் நிதி ...
காலி – தெவட்ட பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டது அல்லது விமானச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து ...
ஈரானின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான இராணுவ இலக்குகள் மீது தமது வான்படை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேவேளை, தலைநகர் தெஹ்ரானின் ...
கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 6,00,000 போலி அமெரிக்க டொலர் நோட்டுகளை வைத்திருந்த ஒரு பெண் உட்பட நால்வர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது ...
ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்களை பொலிஸார் வெளிக்கொணர்ந்துள்ளனர். இச்சம்பவம் ...
வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் ...
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒரு வரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.சி.பி. ...
வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ...
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை நாளை முதல் 50% இனால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக ...
