தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி
மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் தேதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக ...
மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் தேதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக ...
குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும் என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் ...
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் ...
மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் (Messenger), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் த்ரெட்ஸ் (Threads) ஆகிய சேவைகள் இன்று ...
கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு இன்று (12) வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பான ...
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மைக்காலமாக கடலரிப்பு தீவிரமடைந்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ஒலுவில் ...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையின் சடலம், உரிய கட்டணம் அறவிடப்படாமலும் வழமையான நடைமுறைகள் பின்பற்றப்படாமலும் தகனம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பிரதேச சபையில் ...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் கணேச்குமாரை பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட ...
https://youtube.com/shorts/ZEr_tEtM_vk
பொதுச் வீதிகளில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஒலி அடக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ...
