Tag: srilankanews

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிக்க திட்டம்!

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிக்க திட்டம்!

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் ...

இளம் தலைமுறையினருக்கு திருமண வாழ்க்கையில் நாட்டம் இல்லை; ஜப்பானில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு!

இளம் தலைமுறையினருக்கு திருமண வாழ்க்கையில் நாட்டம் இல்லை; ஜப்பானில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு!

ஜப்பானில் மக்கள் தொகை குறைந்து வருவதால் ஒரு நபருக்கு 3 வேலைவாய்ப்புகள் வீதம் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை கடந்த 15 ஆண்டுகளில் ...

குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பதற்றம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பதற்றம்!

பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அலுவலகத்திற்குள் இன்று (26) பிற்பகல் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு ...

மக்கள் காணியில் பௌத்த விகாரை அமைக்க பிக்கு தலைமையிலான குழுவினர் முயற்சி; திருமலையில் மக்கள் கேள்வி!

மக்கள் காணியில் பௌத்த விகாரை அமைக்க பிக்கு தலைமையிலான குழுவினர் முயற்சி; திருமலையில் மக்கள் கேள்வி!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதாக தகவல் ...

உறுகாம நீர்பாசன திட்டத்தின் கீழ் சிறு போக நெற்செய்கையின் அறுவடை பெருவிழா!

உறுகாம நீர்பாசன திட்டத்தின் கீழ் சிறு போக நெற்செய்கையின் அறுவடை பெருவிழா!

உறுகாம நீர்பாசன திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறு போக நெற்செய்கைக்கான அறுவடை பெருவிழா நேற்றுமுன்தினம் (25) சித்தாண்டி புதுவெளி குளத்துவட்டை கண்டத்தில் இடம்பெற்றது. புதுவெளி குளத்துவட்டை ...

மட்டு ஊடகவியலாளர்களுக்கு போதைப்பொருள் பாவனைத் தடுப்பு சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு!

மட்டு ஊடகவியலாளர்களுக்கு போதைப்பொருள் பாவனைத் தடுப்பு சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு!

போதைப்பொருளிருந்து இன்றைய சமுகத்தைப் பாதுகாப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவிய லாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று (25) மண்முனை வடக்குப் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது. ...

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் யார்?

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் யார்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

திருகோணமலையில் நோர்வே நாட்டு பிரஜை தற்கொலை!

திருகோணமலையில் நோர்வே நாட்டு பிரஜை தற்கொலை!

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவரங்காடு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இச் சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. ...

குருந்தூர்மலை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

குருந்தூர்மலை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு - குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. B1053/2022 என்ற இலக்கமுடைய குறித்த வழக்கு நேற்றையதினம் (25) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, வழக்கில் ...

தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

கிண்ணியா பகுதியில் உள்ள காலாவதியான மருந்து பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 6 தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ...

Page 1928 of 1929 1 1,927 1,928 1,929
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு