Tag: srilankapolice

டெங்கு ஒழிப்பிற்கான மூன்று நாள் விசேட வேலைத்திட்டம்!

டெங்கு ஒழிப்பிற்கான மூன்று நாள் விசேட வேலைத்திட்டம்!

டெங்கு நுளம்பு ஒழிப்பை இலக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் ஜூன் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முன்னெடுக்க சுகாதார ...

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு ...

நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர ...

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து தங்க ஆபரணங்கள் என வங்கியில் அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவாகி, போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து வந்த ...

முன்னாள் எம்.பி கலையரசன் கூறுவது அபாண்டமான பொய்; முன்னாள் அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்

முன்னாள் எம்.பி கலையரசன் கூறுவது அபாண்டமான பொய்; முன்னாள் அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்

அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசு அவர்கள் நான் கூறிய விடயங்களை பிழையாக விளங்கி சில கருத்துக்களை கூறியுள்ளார். தமிழ்- முஸ்லிம் ஒற்றுமையை விரும்பும் மக்கள் ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சங்கீதன் கைது; அருட்தந்தை சத்திவேல் கண்டனம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சங்கீதன் கைது; அருட்தந்தை சத்திவேல் கண்டனம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியலின் ஒரு பகுதியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் ...

கந்தளாயில் பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை!

கந்தளாயில் பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை!

கந்தளாய் குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் பாரிய அளவிலான சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை கந்தளாய் பொலிஸார் சுற்றிவளைத்து கண்டுபிடித்துள்ளனர். ...

அரச வங்கியில் பணம் கொள்ளை; உதவி முகாமையாளர் கைது!

அரச வங்கியில் பணம் கொள்ளை; உதவி முகாமையாளர் கைது!

ஹொரணையில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் ரூ. 30.5 மில்லியன் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ...

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை கொண்ட ஈஸ்டர் தாக்குதல் விசாரணையால் உண்மை வெளிவராது; மொட்டு

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை கொண்ட ஈஸ்டர் தாக்குதல் விசாரணையால் உண்மை வெளிவராது; மொட்டு

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், அரசியல் ...

முதியோர் இல்ல தீ விபத்து; உயிரிழப்பு 13 ஆக உயர்வு!

முதியோர் இல்ல தீ விபத்து; உயிரிழப்பு 13 ஆக உயர்வு!

அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள ‘செனஹஸே கெதெல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் ...

Page 2 of 694 1 2 3 694
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு