மத்திய மலைநாட்டில் கடும் பனிமூட்டம்; சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக வாகன விபத்துகளின் அபாயம் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் – ...










