சலேவுக்கு ஆதரவான சத்தியாகிரகப் போராட்டம் இடைநிறுத்தம்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளைச் ...










